இலங்கை சுங்கத்தின் அனுமதியளிக்கப்படாது போலியான முறைகளில் பதிவூ செய்யப்பட்ட இரண்டு வாகனங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு நீதிமன்ற உத்தரவின் பேரில் கையகப்படுத்தியது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வூப்பிரிவிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில்இ இலங்கை சுங்கத்தில் அனுமதியளிக்கப்படாத 7 வாகனங்களை சுங்கத்தின் பொறுப்பில் எடுப்பதற்கு அவ்வாகனங்களின் தற்போதைய உரிமையாளர்களை 2024.08.13க்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு குறித்த வாகனங்களை சமர்ப்பிக்கும் படி கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அவர்களால் 2024.08.06 அன்று ஆணையிடப்பட்டது.

அதனடிப்படையில்இ 2024.08.12 அன்று குறித்த ஆணையின் பேரில்இ லேண்ட் குரூசர் மற்றும் பெஜிரோ வகையிலான இரு வாகனங்கள் அதன் உரிமையாளர்களால் ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வூப் பிரிவிற்கு கையளிக்கப்பட்டது.

மேற்குறித்த வாகனங்களை மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து 2024.08.23 அன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்படவூள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search