இலங்கை சுங்கத்தில் அனுமதியளிக்கப்படாது போலியான முறைகளில் பதிவூ செய்யப்பட்ட 7 வாகனங்களை சுங்கத்தின் பொறுப்பில் எடுக்குமாறு நீதிமன்ற உத்தரவூ

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வூப்பிரிவிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில்இ இலங்கை சுங்கத்தில் அனுமதியளிக்கப்படாத 5 லேன்ட் குரூசர் மற்றும் 2 மிட்சுபிசி மொன்டெரோ வாகனங்களை சுங்கத்தின் பொறுப்பில் எடுப்பதற்கு அவ்வாகனங்களின் தற்போதைய உரிமையாளர்களை 2024.08.13க்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு குறித்த வாகனங்களை சமர்ப்பிக்கும் படியூம்இ அவ்வாகனங்களின் மூலம் அறவிடவேண்டிய சுங்க வரியை அறிவிடுவதற்காக இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகத்தையோ அல்லத அவரின் முகவர் ஒருவரையோ 2024.08.23 அன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தருமாறும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அவர்களால் 2024.08.06 அன்று ஆணையிடப்பட்டது.

மேற்குறித்த 7 சொகுசு வாகனங்களினால் அரசிற்கு அண்ணளவாக 300 மில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன்இ இது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல்; பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பணிப்பாளர் (சட்டம்) அனுசா சம்மந்தப்பெரும விடயங்களை நெறிப்படுத்தினார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search