இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் வெற்றிடமாகிய பணிப்பாளர் நாயகம் பதவியின் செயற்பாடுகள் அல்லது கடமைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பினை வழங்குதல்

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 25(2) ஆவது பிரிவின் அடிப்படையில்  2024.10.07 அன்று வெற்றிடமாகிய ஆணைக்குழுவின்  பணிப்பாளர் நாயகம் பதவிக்கு 3 மாத காலத்திற்குள் புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரையில் சனாதிபதி அவர்களால் தற்பொழுது ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் திருமதி. எம்.வை.ஆர்.கே. உடவெல அவர்களுக்கு ஆணைக்குழுவிற்கு உதவும் வகையில் பணிப்பாளர் நாயயகத்தின் அதிகாரங்கள், கடமைகள் அல்லது செயற்பாடுகள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன. 

1993ஆம் ஆண்டு நீதித்துறைக்கு  பிரவேசித்த திருமதி. எம்.வை.ஆர்.கே. உடவெல அவர்கள் 1996.01.16 அன்று ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) பதவிக்கு நியமிக்கப்பட்டார். கடந்த 28 வருடங்களுக்கு மேலாக ஆணைக்குழுவில் கடமையாற்றும் அவர் 7 ஆணைக்குழுக்கள் மற்றும் 8 பணிப்பாளர் நாயகங்களின் கீழ் கடமையாற்றியுள்ளார்கள்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search