ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை மற்றும் வழங்கியமையுடன் தொடர்புடைய தரகரொருவர் மற்றும் குடிமகன் ஒருவரினை கைது செய்தமை

2017.10.04 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவுப்புத்தகத்தின் பிரதியொன்றினை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலர்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான வேலைகளை செய்வதற்கு முதலாவது சந்தேக நபரான தரகர் ரூபா 2000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்டதுடன் வெளியாளான இரண்டாவது சந்தேக நபர் மூலம் மேற்படி செயற்பாட்டை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலர்கள் மூலம் ரூபா 2000.00 இனை இலஞ்சமாக கையளிக்கும் போது அவ்விரு நபர்களையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; அதிகாரிகள் கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search