ரூபா 6000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய பொலிஸ் அலுவலரை கைது செய்தமை

2017.08.01 ஆம் திகதி முச்சக்கரவண்டியின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தூண் ஒன்றுடன் மோதிய விபத்து சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யாதிருக்க ரூபா 6000.00 இனை கோரி அப்பணத்தொகையை வழங்கும் வரைக்கும் முறைப்பாட்டாளரின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் முச்சக்கர வண்டியினை செலுத்திய நபரின் தேசிய அடையாள அட்டையை பிணையாக வைத்திருந்து மேற்படி பணத்தொகையினை இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் கோரிய குற்றத்தின் பேரில் பொலிஸ் அலுவலர் ஒருவரினை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search