ரூபா 5000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய பிரதேச செயலக அலுவலர் ஒருவரை கைது செய்தமை

2017.05.18 ஆம் திகதி முறைப்பாட்டாளரின் மூலம் சட்டவிரோதமாக உரிமை கோரிய அரசிற்கு சொந்தமான வயற் காணியை தடைசெய்த பின்பு குறித்த அதே வயற்காணியை சட்டரீதியாக பெற்றுக் கொள்வதற்கு அவசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அம்பாறை பிரதேச செயலகத்தின் மக்கள் அலுவலர் ஒருவர் ரூபா 10000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 5000.00 இனை குறைத்து மீதி ரூபா 5000.00 இனை கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில், குறித்த அலுவலரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search