புலனாய்வடிப்படையிலான கடமையில் இருந்த போது ரூபா 100.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்ப ணத்தினை பெற உதவி புரிந்த பொலிஸ் அலுவலர் மற்றும் சாரதியையும் கைது செய்தமை

2017.03.21 திகதி சிலாபம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாதை தடுப்பு காவலரண்ஊடாக பொரல், களி, மண் முதுலானவற்றை ஏற்றி செல்லும் லொறிகளில் இருந்து பொலிஸ் அலுவலர்கள் இலஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி ஆணைக்குழுவின் ஆணையின் பிரகாரம் புலனாய்வடிப்படையிலான கடமையில் இருந்த போது அனுமதிப் பத்திரத்துடன் களிமண் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தை பரீட்சித்தாக கையெழுத்திட்டால் பயணிக்கும் தடவைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதால், அவ்வாறு கையெழுத்திடாது அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவதற்கு ரூபா 100.00 இனை இலஞ்சமாக கொடுத்த சாரதி மற்றும் அதனைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர் மற்றும் பணத்தினை பெற உதவி புரிந்த பொலிஸ் அலுவலரையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search