பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது

மீககஹவத்த பொலிஸ் நிலையத்தின்  குற்றவியல் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 134,000.00 இனை இலஞ்சமாக கொடுத்த நபரொருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

சுமார் 1062 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்னொருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவருக்கு பிணை கிடைக்கப்பெறும் வகையில் செயற்படும் வகையில் பணிந்து கோரிய அப்பெண்;ணின் உறவினரொருவர் மூலமே மேற்படி இலஞ்சப்பணம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழுவின் அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கப்படும் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். இன்றைய தினமே அவர் மஹர நீதிவான் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search