தனியார் பயணிகள் போக்குவரத்து சபையின் நேரக்கணிப்பாளர் ரூபா 100.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் கைது

2018.01.17 ஆம் திகதி அக்கரைப்பற்று – மட்டக்களப்பு பாதையூடாக பயணிக்கும் பேரூந்துகளில் இருந்து ஒரு பணய தடவைக்கு கல்முனை பேரூந்துதரிப்பிடத்தில் நேரக்கணிப்பாளராக பணி புரிபவர்குறித்த இடத்தில் பேரூந்தினை நிறுத்தி வைப்பதற்கும் குறித்த பேரூந்தானது,பயணிக்கும் ஏனைய பேரூந்துகளில் இருந்து எவ்வித இடயூறுகளுமின்றி பபணிப்பதற்கான அவசிய ஏற்பாடுகளை செய்து தருவதற்காகவும்,கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பணிபுரியும் நேரக்கணிப்பாளர் ஒருவர் ரூபா 100.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்விசாரணை அதிகாரிகள்  நேரக்கணிப்பாளரை கைது செய்ததுடன் அதே தினத்தில் அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search