ரூபா 4000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய கைத்தொழிற்றுரை நிர்வாகி ஒருவரை கைது செய்தமை

தெஹிவெல கல்கிஸ்ஸை மாநகர சபையில் பணியாளராக சேவைபுரியும் முறைப்பாட்டாளருக்கு வழங்கப்படவேண்டிய 2018 ஆண்டின் சனவரி மாதத்திற்கான மேலதிக நேர கொடுப்பணவை வழங்குவதற்கும் எதிர்வரும் மாதங்களின் மேற்படி கொடுப்பணவை எவ்வித காலதாமதமுமின்றி வழங்குவதற்கும் உரிய அவசிய ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி ரூபா 4000.00 இனை  இலஞ்சமாகப் கேட்டு பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் தெஹிவெல கல்கிஸ்ஸை மாநகர சபையின் கைத்தொழிற்றுரை நிர்வாகி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூலம் 2018.02.28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search