ரூபா 5000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய கிராம சேவகரை கைது செய்தமை

2018.04.05 ஆம் திகதி முறைப்பாட்டாளரின் சுவர்ன பூமி உறுதியின் மூலம் அளிக்கப்பட்ட காணியில் சிலகாலம் விவசாயம் மேற்கொள்ளப்படாமையினால் உருவாகிய பற்றைக்காடுகளை அகற்றி குறித்த நிலத்தினை சுத்தம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு கையளித்த கடிதத்திற்கு அனுமதியை வழங்கவதற்கு ரூபா 10,000.00 இனை கோரி பின்னர் அதனை ரூபா 5000.00 ஆக குறைத்து அதனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள்  கிராம சேவகரை கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search