ரூபா 1,000,000/- இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய மதுவரி அதிகாரியை கைது செய்தமை

முறைப்பாட்டாளரின் கணவர் சட்டவிரோத போதை வில்லைகளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து போதை வில்லைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யாது, வேறு குற்றத்திற்காக வழக்கிடுவதாக கூறி அதற்காக 60 இலட்சம் ரூபாவினைக் கோரி அதில் ரூபா 2,920,000/- னை முதலில் பெற்றுக் கொண்டதுடன் எஞ்சிய தொகையில் ரூபா 10 இலட்சத்தினை 2018.06.08 அன்று இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில், மதுவரி அதிகாரியை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search