ரூபா 35,000 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய கடற்றொழில் பரிசோதகர் மற்றும் நபர் ஒருவரினை கைது செய்தமை

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  விசாரணை அதிகாரிகள் திருகோணமலை மீன்பிடிகூட்டுத்தாபனத்தின் கடற்றொழில் பரிசோதகர் ஒருவர்முறைப்பாட்டாளரின் பதிவு செய்யப்படாத படகு இயந்திரத்திற்குரிய அனுமதி;ப்பத்திரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குடிமகன் ஒருவரின் மூலம் முறைப்பாட்டாளரிடமிருந்து  ரூபா 35,000 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் குறித்த கடற்றொழில் பரிசோதகர் மற்றும் நபர் ஒருவரினை இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில்  கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search