அனுராதபுரம் மத்திய நுவரகம பிரிவின் பிரதேச செயலகத்தின் தொழில்நுட்ப அலுவலர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது.

அதிகாரப்பூர்வ பியச அலுவலக கட்டிட கட்டுமானத்துக்கான ஒப்பந்தத்தின் 10 வீத கட்டுப்பணத்தை விடுவிப்பதற்கான அவசிய பரிந்துரையை வழங்குவதற்கு ரூபா 30000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 10000.00 இனை முதலில் இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் அனுராதபுரம் மத்திய நுவரகம பிரிவின் பிரதேச செயலகத்தின் தொழில்நுட்ப அலுவலரினை 2019.02.01 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்கள் கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search