ரூபா.10,000 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்கள் முறைப்பாட்டாளருக்குரிய சாகுபடி கொடுப்பனவை துரிதமாக வழங்குவதற்குஇ பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் ரூபா 10,000 இனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொள்ளும் போது அவரை ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்கள் கைது செய்தனர்.


ஆரம்பத்தில் மொத்த தொகையான ரூபா.170,000 இல் ரூபா 55000.00 அரச மானியங்களின் கீழ் பிரதேச செயலகம் மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குற்றஞ்சாட்டப்பட்டவர் எஞ்சிய தொகையை வழங்குவதற்கு மேற்படி தொகையினை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search