முறைப்பாட்டாளருக்கு பயிர்நில இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற அலுவலர்கள் இருவர் கைது.

2018 ஆம் ஆண்டிற்கான பயிர்நில இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பத்திருந்த முறைப்பாட்டாளரிடம்,பக்கமூன விவசாய மத்திய நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் மற்றும் பொலன்னறுவை விவசாய காப்புறுதி மையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரும் ரூபா 58000.00 இனை இலஞ்சமாக கோரி அதனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.03.27 ஆம் திகதி  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  விசாரணை அதிகாரிகள் இருவரினையும் கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search