பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அங்கத்தவர் என சந்தேகிக்கப்படுபவரை விடுதலை செய்து கொள்வதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 250000.00 இனை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போது நபரொருவர் கைது.

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அங்கத்தவர் என சந்தேகிக்கப்படுபவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தாக்கல் செய்யாது  விடுதலை செய்து கொள்வதற்கு உதவிபுரியுமாறு கோரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 500,000.00 இனை இலஞ்சமாக வழங்குவதாக கூறி அதில்  ரூபா 250,000.00இனை இலஞ்சமாக வழங்கிய போதுஅப்பணத்தொகையை வழங்கிய நபரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  சுற்றிவளைப்புப் பிரிவின்  அதிகாரிகள் கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search