CIABOC இனால் ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 2019.07.11ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது குற்றஞ்சாட்டப்படடுள்ள ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் முறைப்பாட்டாளரான வலியமுனி தேவாலயாலகே சேனா ஆட்டிகலவிடமிருந்து ரூபா 300,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டுள்ளார்.


தொழில் நுட்ப உத்தியோகத்தர் 2 ஆவது குற்றவாளி முதலாவது குற்றவாளியின் செயற்பாட்டுக்கு உடந்தையாய் இருந்துள்ளதுடன் குற்றத்தை புரிய உதவியுள்ளார். மேற்படி இரு குற்றவாளிளும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடந்த 2018.03.07 ஆம் திகதியன்று கைத செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search