மொரட்டுவை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் காவலாளி முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 8000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் கைது

முறைப்பாட்டாளரான பெண்மணியின் பிள்ளையை தரம் 8 இற்கு உள்ளீர்ப்பதற்கு அவசிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் நிமித்தம் முற்பணமாக ரூபா 10000.00 இனை கோரி அதில் ரூபா 8000.00 இனை சட்டவிரோதமாக இலஞ்சமாக முறைப்பாடடளரடமிருந்து கோரி அப்பணத்தை 2019.09.20 அன்று பெற்றுக் கொண்ட நிலையில் மொரட்டுவை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் காவலாளி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search