ரூபா 10,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் இருவர் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அநுராதபுர பொலிஸ் பிராந்தியத்திற்குற்பட்ட பொலிஸ் நிலையமொன்றினால் அநுராதபுர நீதிவான் நீதிமன்றத்தினால் முறைப்பாட்டாளருக்கு எதிராக வீடொன்றின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, மற்றும் சில குற்றங்களுக்காக வழக்கினை தாக்கல்செய்து குறித்த குற்றப்பத்திரத்தின் குற்றச்சாட்டுக்களை மாற்றம் செய்து முறைப்பாட்டளருக்கு பாதிக்கப்ட்டதரத்துடன் பேசி இணக்கம் செய்து கொள்ளும் வகையில் ஆவண செய்வதற்கு அநுராதபுர பொலிஸ் பிராந்தியத்திற்குற்பட்ட பொலிஸ் நிலையமொன்றின் இரு பொலிஸ் அலுவலர்கள் மூலம் ரூபா 10,000.00 இனை முறைப்பாட்டளரிடமிருந்து இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search