மின்சார சபை அதிகாரி ஒருவர் ரூபா 130>000.00 இனை இலஞ்சமாக பெற்றமைக்காக கைது செய்யப்பட்டார்

கம்பஹா பிராந்திய மின்சார அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார தொழில் நுட்ப அலுவலர் ஒருவர், பொலிஸ் அலுவலராக தன்னை அடையாளம் காட்டி முறைப்பாட்டாளர் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்கிறார் என்று குற்றம் சாட்டி அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக  முறைப்பாட்டாளரிடமிருந்து  20.12.2019 அன்று இலஞ்சமாக ரூபா 130,000. 00 இனை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search