ரூபா 5000ஃஸ்ரீ பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நுகேகொட கோட்டத்தின் சிறுவா; மற்றும் மகளிh; பணியகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ள பொலிஸ் அத்தியட்சகா; கைது செய்யப்பட்டுள்ளாh;.

கோடா தொடா;பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்த விடுதலை பெற்ற ஒருவருக்கு மீண்டும் வழக்கு தொடா;வதாகவூம் மற்றும் சட்ட விரோத மதுபானம் தொடா;பில் மீண்டும் புதிதாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதாகும் தொpவித்து அவ்வாறு மேற்கொள்ளாதிருக்க மாதாந்தம் ரூபா 5இ000ஃஸ்ரீ வீதம் இலஞ்சமாக கோhpஇ அதில் 2020 ஜுலை மாதத்திற்குhpய 5இ000ஃஸ்ரீ நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வேளையில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தா;களினால் 2020.07.20 ஆம் திகதி நுகேகொட சிறுவா; மற்றும் மகளிh; பணியகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகா; கைது செய்யப்பட்டுள்ளாh;.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search