ரூபா 10000.00 நிதியை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட கோட்டே மாநகர சபையின் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்தின் பதில் சுகாதார நிருவாகி கைது செய்யப்பட்டுள்ளார்

நாவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரினால் மேற்கௌ;ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இலஞ்சம் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய கோட்டே மாநகர சபையின் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்தின் பதில் சுகாதார நிருவாகி 2021.02.03 ஆம் திகதி இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு
உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

வீதியில் கழிவுப் பொருட்களை கொட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து ரூபா 10000.00 நிதியை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொள்ளும் வேளையில் நுகேகொட – மஹரகம ஹைலெவல் வீதியில் தெல்கொட சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search