ரூபா 8000.00 நிதியை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட கிராம சேவை உத்தியோகத்தர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் கைது

முறைப்பாட்டாளரினால் கொள்வனவு செய்து வெட்டப்பட்டுள்ள 03 பலா மரங்கள் மற்றும் ஒரு முதிரை மரத்தைக் கொண்டு செல்வதற்காக போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்குவதற்கு மற்றும் அதற்குரிய ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஒரு மரத்திற்காக ரூபா 2000.00 வீதம் ரூபா 8000.00 பணத்தை களுத்துறை பிரதேச செயலக அலுவலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ள கிராம சேவை உத்தியோகத்தரினால் இலஞ்சமாகக் கோரி அதனை 2021.02.10 ஆம் திகதி பெற்றுக் கொண்ட வேளையில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search