ரூபா 500.00 பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட அத்தனகல்ல காணி பதிவாளர் திணைக்கள அலுவலகத்தின் கனிஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் இலஞ்ச வலையில்

நால்ல, திவுல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய ரூபா. 500.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அத்தனகல்ல காணி பதிவாளர் திணைக்கள அலுவலகத்தின் கனிஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்;தர் 2021.02.17 ஆம் திகதி அலுவலகத்தில் வைத்து இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளருக்கு உரிய காணியின் 25 வருடகால பதிவேடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான பதிவேட்டு இலக்கத்தை உரியவாறு அலுவலகத்தில் இருந்து பெற்றுத்தருவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சந்தேக நபர் ரூபா 500.00 பணத்தை கோரி இலஞ்சமாகப் பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search