ரூபா. 425,000.00 பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட நிகவரடிய பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்

நிகவரடிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ரூபா. 425,000.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் நிகவரடிய பிரதேச சபை உறுப்பினர் 2021.03.02 ஆம் திகதி நிகவரடிய புத்தளம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல்

குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளருக்கு தடைகள் இன்றி மண் கொண்டு செல்வதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக (ஒரு மண் டிபருக்கு தலா ரூபா. 1,000.00 வீதம்) ரூபா 425,000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொள்ளும் வேளையில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search