ரூபா. 20,000.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்

கனேடிய நாட்டைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய ரூபா. 20,000.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் 2021.03.03 ஆம் திகதி மஹரகம நகரில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

குற்றச் செயலொன்றுக்காக முறைப்பாட்டாளர் மற்றும் அவருக்குரிய கெப் வண்டியை மஹரகம பொலிஸ் மூலம் கைப்பற்றப்பட்டு நீதி மன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நீதி மன்றத்தில் கெப் வண்டியை விடுவிப்பதற்கு எதிராக செயற்படாதிருக்க ரூபா. 20,000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொள்ளும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search