3,000.00 இலஞ்ச பெற்றுக் கொண்ட திடீர் மரண பரிசோதகர் கைது செய்யப்பட்டார்

அலுத்கம தர்கா நகரில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய 3,000.00 பணத்தை இலஞ்சமாகக் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய போருவளை கோட்டத்தின் திடீர் மரண பரிசோதகர் 2021.08.03 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாhத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைதுசெய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளரின் இறந்த மூத்த சகோதரருக்கு உரித்தான சமூர்த்தி மானிய உதவி நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியப்படும் மரண சான்றிதழை பதிவு செய்வதற்கு உரியதான தீடீர் மரண பரிசோதனை அறிக்கையினை வழங்குவதற்கு 3,000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொள்ளும் போது சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search