ரூபா 25,000.00 நிதியை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பொலிஸ் கன்ஸ்டபல் கைது செய்யப்பட்டார்

சாலியவௌ பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய ரூபா 25,000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய, சாலியவௌ பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் கன்ஸ்டபல் 2021.08.03 ஆம் திகதி புத்தளம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைதுசெய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளரின் தங்கையை சிறிய தந்தையினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டி அவரைக் கைது செய்து தாக்கல் செய்துள்ள வழக்கில் இருந்து அவருக்கு பிணை வழங்குவதற்கு உதவுவதற்காக ரூபா 75,000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி அதில் ரூபா 25,000.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட வேளையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search