ரூபா 25,000.00 பணத்தை இலஞ்மாக கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய கமநல சேவை அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்

அழுத்தகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட விவசாய செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவரினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 25,000.00 பணத்தை இலஞ்மாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய பென்தொட> மிரிஸ்வத்தை> பஹலகம் 6 கமநல சேவை மத்திய நிலையத்தின் கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் 2021.10.25 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது கைது செய்யப்பட்டார்.

தெங்கு மற்றும் வேறு பயிர்செய்கையை (சிறு பயிர்;ச்செய்கை) மேற்கொள்வதற்காக தேவையான அறிக்கையினைப் பெற்றுக்
கொள்வதற்காக ரூபா ஒரு இலட்சம் நிதி மேற்கூறப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கோரப்பட்டுள்ளதுடன்> அதில் ரூபா 15,000.00 நிதி முறைப்பாட்டாளரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மீண்டும் ரூபா 25,000.00 நிதியை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொள்ளும் போது சந்தேக நபர் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search