பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த வனாத்தவில்லு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த வனாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் அத்தியட்சகர் 2021.10.28 ஆம் திகதி இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்ளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளருக்கு எதிராக உள்ள முறைப்பாட்டிற்காக சலுகை வழங்குவதற்கும்> அவருக்கு எதிராக புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கிற்காக வாய்மூலம் உரிய விடயங்களை சமர்பித்து சலுகை வழங்குவதற்கும்> அவருக்கு உரிமையான வர்த்தக நிலையத்தை நடாத்தி செல்லும் விவாகரத்து செய்துள்ள அவருடைய கணவனை அவ் இடத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் இச் சந்தேக நபர் ரூபா ஒரு இலட்சம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சத்தை கேரியுள்ளதுடன் அதில் முதலில் பாலியல் இலஞ்சத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search