ரூபா 2 இலட்ச நிதியை இலஞ்சமாகக் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்;டிற்கு அமைய கம்பஹ தக்சிலா கல்லூரியின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மே.கம்.தக்சிலா கல்லூரியின் அதிபர் 2021.12.23 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளரின் பிள்ளைக்கு 2022 ஆம் ஆண்டில் கம்பஹ தக்சீலா கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பதற்காக 7 ஆம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்காக இலஞ்சம் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அதிபரின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search