ரூபா 25000.00 நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய தலை மன்னார் மாவட்ட புலானாய்வு சேவைப் பணியகத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய ரூபா 25000.00 நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய தலைமன்னார் மாவட்ட புலனாய்வு சேவைப் பணியகத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் 2022.02.02 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்;டு தடுப்பால் காவல் உத்தரவிற்கு அமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள நபரின் நண்பரும் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு இருப்பதாக தெரிவித்து அதற்காக அவருக்கு எதிராக சட்டத்தின் மூலம் செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருப்பதற்காக உதவிப் பொலிஸ் பரிசோதகரினால் இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் போது பேசாலை புகையிர நிலையத்திற்கு அருகமையில் உள்ள வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search