ரூபா 5000.00 நிதியை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய பொது சுகதார பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய 5000.00  நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய, பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விN~ட (போதனா) சிறுவர் வைத்தியசாலையில் சேவையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் 2022.02.14 ஆம் திகதி இலஞ்ச அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார். 

பேராதனை சிறிமாவோ பண்டாநாயக்க விN~ட (போதனா) சிறுவர் வைத்திசாலையின் உணவகத்தின் குறைபாடுகளை காண்பிக்காது. சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பதற்காக சந்தேக நபரான உத்தியோகத்தரினால் இலஞ்சமாக பணத்தினைப் பெற்றுக் கொண்ட வேளையில் வைத்தியசாலை உணவகத்தில் வைத்து  கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search