ரூபா 5000.00 பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 5000.00 பணத்தை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய காலி, கடவத்சதர பிரதேச செயலக அலுவலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ள கன்தேவத்த கிராம சேவை உத்தியோகத்தர் (பியதிகம கிராம சேவைப் பிரிவில் பதில் கடமையில் ஈடுபடும் கிராம சேவை உத்தியோகத்தர்) 2022.09.02 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தியோத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளரினால் கொள்வனவு செய்யப்பட்ட பலா மரக்குற்றிகளை கொண்டு செல்வதற்காக போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை தயாரிப்பதற்காக, அந்நிதியை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் பியதிகம, சுதர்சனாராம விஹாரையில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search