ரூh 10,000 நிதியை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 10,000 நிதியை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய நொச்சியாகம பிரதேச செயலக அலுவலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டு சேவையாற்றும் இலக்கம் 333> குசும்புர பிரிவின் கிராமசேவை உத்தியோகத்தர் 2022.09.22 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடும் மர ஆலையினை பிரச்சினைகள் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக மற்றும் அது தொடர்பில் சட்டத்தின் மூலம் செயற்பாடுகளை மேற்கொள்ளாது இருப்பதற்காக சந்தேக நபரினால் ரூபா 10>000 நிதியை இலஞ்சமாப் பெற்று பெற்றுக் கொள்ளும் வேளையில் இலக்கம் 113> புத்தளம் வீதி> நெச்சியாகம முகவரியில் அமைந்துள்ள நிவ் லங்கா ரீ ரூம் ஹோட்டலிற்கு முன்னாள் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search