ரூ.31,680/= மதிப்புள்ள சீலிங் மின் விசிறியை லஞ்சமாக வாங்கிய ஒரு தள வன உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் 31,680/= ரூபா பெறுமதியான கே. டி. கே சீலிங் மின் விசிறியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட தள வன உத்தியோகத்தர் ஒருவரை 23.12.2022 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேக்கு மரக் குத்திகளை கொண்டு செல்வதற்கு முறையாக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இல்லாததன் காரணமாக முறைப்பாட்டாளரிநாள் மரக்குத்திகளை ஏத்திச் செல்ல வழங்கப்பட்ட லாரியை தடுத்து வைத்து சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதற்காகவும் முறையான அனுமதி கிடைத்தவுடன் லாரியை விடுவிக்கவும், எதிர்காலத்தில் முறைப்பாட்டாளரின் சார்பாக மரக் குத்திகளை ஏத்திச் செல்லும் லாரிகலை தடையின்றி கொண்டு செல்ல அனுமதிக்கவும், 31,680/= ரூபா பெறுமதியான கே. டி. கே சீலிங் மின் விசிறியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போது பஸ்யால, மரச் சோதனை நிலைய அலுவலகத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search