01 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற காவல்துறை கான்ஸ்டபிள் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையகக் காவற்துறை நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை 01 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 17.01.2023 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முறைப்பாட்டாளருக்கு எதிராக பிரதேச விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் முறைப்பாட்டாளருக்கு ஆதரவாக செயற்படுவதற்காக 01 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட போதே குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் சந்தான வாரச் சந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search