ரூ 21,000/- இலஞ்சம் பெற்ற மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் மருந்தாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தாளர் ஒருவரை ரூ 21,000/- இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2023.02.15 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்தாளராக கடமையாற்றும் சந்தேகநபர், அரசினால் வழங்கப்படும் மருந்துகளையும் மற்றும் வைத்தியசாலைக்கு நன்கொடையாக பெறப்பட்ட அரிதான மருந்துகளையும் முறைப்பாட்டாளருக்கு வழங்குவதற்காக ரூ 22,000 இலஞ்சம் கோரியுள்ளதுடன்,மஹரகம றோயல் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து மேற்படி தொகையில் இருந்து 21,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search