5000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற நபர் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நுவரெலியாவில் வசிக்கும் தரகர் ஒருவரை 5000/-. ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 20.03.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்குத் தேவையான அடமானப் பத்திரத்தையும் மற்றும் உரிமையாளரின் சொத்துக்களை வங்கியில் அடமானம் வைக்கக் கூடிய நுவரெலியா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக சந்தேகநபர் ரூ 10,000 கோரியுள்ளார். இதற்காக முதலில் ரூ 5,000 பெற்றுள்ளார். எஞ்சிய 5,000/- ரூபாவை பெற்றுக்கொண்ட போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search