10 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதனை இரு இடைத்தரகர்கள் மூலம் பெற்றுக்கொண்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும் இடைத்தரகர்களும் இலஞ்சக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும் அவருக்கு உதவி செய்த இரு இடைத்தரகர்களும் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் 10.11.2023 அன்று கைது செய்யப்பட்டனர்.

முறைப்பாட்டாளருக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வியாபாரத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்பட வேண்டிய வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் 10 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கேட்டதுடன் இரு இடைத்தரகர்கள் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ளும் போது இரு இடைத்தரகர்களும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search