களுத்துறை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செயவதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் 05.12.2023 அன்று களுத்துறை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவரைக் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் முறைப்பாட்டாளருக்கு களுத்துறை மாவட்ட நீதிமன்றத்தினால் காணி ஒன்றின் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் நகலை வழங்குவதற்கு 3000.00 இலஞ்சம் கோரியுள்ளார். இலஞ்சப்பணம் மற்றும் அரசாங்கக் கட்டணம் ரூ. 200.00 என மொத்தத் தொகையான ரூ. 3200 ஐ வாங்கும் போது மாவட்ட நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search