10,000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற உதவிப் பொலீஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற உதவிப் பொலீஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள், முறைப்பாட்டாளரினால் தன்னுடைய வீட்டில் நடத்திச் சென்ற சட்ட விரோத கசிப்பு விற்பனையை சுற்றிவளைத்து முறைப்பாட்டாளரை கைது செய்தாலும், வழக்கத் தொடுக்காமல் இருப்பதற்கும், தொடர்ந்தும் கசிப்பு விற்பனையை நடாத்திச் செல்ல அனுமதிப்பற்கும் 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற போது 2024.01.16 அன்று மாலை 18.40 அளவில் நாரம்மலையில் உள்ள குறித்த முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search