10,000.00 இலஞ்சமாகப் பெற்ற தொழிலாளர் அதிகாரி இலஞ்ச குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மருதமுனை பிரதேச நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற தொழிலாளர் அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முறைப்பாட்டாளரால் குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் வழங்கப்படுவதில்லை என்று முறைப்பாடொன்று அம்பாறை காரியாலத்திற்கு வந்ததாகக் குறிப்பிட்டு, அதனை தான் விசாரிப்பதாகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் உதவுவதாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர் அதற்காக 10000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற வேளையில் 2024.01.18ம் திகதி பிற்பகல் 6.44 மணியளவில் மருதமுனை அல் கயாம் ஹோட்டல் முன்னால் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search