கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கான ஊழல் தடுப்பு நிவாரரண நிகழ்ச்சி

இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதனை நோக்காகக் கொண்டு அரச நிறுவனங்களில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழலை மட்டுப்படுத்தி நேர்மையான சமூகமொன்றை உருவாக்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படும் ஊழல் தடுப்பு நிவாரரண நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நிகழ்வொன்று கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளை மையப்படுத்தி 2024.02.09 அன்று கமநல அபிவிருத்தித் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இலங்கை கமநல சமுதாயத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு முக்கியமான பங்கினை ஆற்றும் அரச நிறுவனமான கமநல அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையிலிருந்நு இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கு இவ்வாறு பங்களிப்பது பாராட்டத்தக்கதாகும். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகளான நிபுனி தென்னகோன், மதுகா ருவந்தி மற்றும் இஷானி விஜேசூரிய ஆகியோர் இந்நிகழ்வின் வளவாளர்களாக பங்கேற்றனர்.

0301 1

0301 1

0301 1

0301 1

0301 1

0301 1

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search