பத்தாயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பொலீஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் கைது

யகிரல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாக பெற்றமை தொடர்பாக இத்தேபான பொலீஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் 2024.02.26 அன்று பிற்பகல் 03.40 அளவில் அப் பொலீஸ் நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.

முறைப்பாட்டாளரின் மோட்டார் வாகன வழக்கொன்று சம்பந்தமாக கைப்பற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் வழங்குவதற்கும் அவ்வனுமதிப்பத்திரத்தின் சட்ட ரீதியான தன்மையை பரிசீலிக்காமல் இருப்பதற்கும் 10000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெறுதல் மற்றும் அதற்கு துணை போதல் எனும் குற்றச்சாட்டுக்களின் கீழ் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search