5000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற காதி நீதவான் கைது

புத்தளம் வெட்டாளை பிரதேசத்தை வதிவிடமாகக்கொண்ட பெண் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, காதி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட விவாகரத்து தீர்ப்பொன்றின் விவாகரத்து சான்றிதழை வழங்குவதற்காக 5000 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 2024.04.23 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புத்தளம் காதி நீதிமன்ற வளாகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search