25,000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற கிராம அலுவலர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்

கண்டிஇ ஹந்தானை வீதி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் மெற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ குறித்த பெண்ணின் மகன் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக வீட்டின் இரண்டு அறைகளுக்கு தனியாக மின்சாரம் பெற முயற்சித்த போது மகனுக்கு வதிவிட சான்றிதழை வழங்காதிருப்பதற்காக பெண்ணிடம் 25000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கங்கவட்டகோரலய பிரதேச செயலகத்தில் பணிபுரியூம் கிராம அலுவலர் ஒருவர் 2024.06.25 அன்று பிற்பகல் 12.19 அளவில் ஹிரஸ்ஸகல கிராம அலுவலர் காரியாலயத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்கழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search