20இ000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுப் பெற்றஇ ஹிங்குரக்கொட மாவட்டஃநீதிவான் நீதிமன்றத்தின் கட்டளைகளை அனுப்பும் நபர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்

மின்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய ஹிங்குரக்கொட மாவட்ட நீதிமன்றத்தில் 2024.07.31 அன்று விசாரிக்கப்பட வேண்டிய வழக்கொன்றினை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 25இ000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதனை 20இ000.00 வரை குறைத்து கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் ஹிங்குரக்கொட மாவட்டஃநீதிவான் நீதிமன்றத்தின் கட்டளைகளை அனுப்பும் நபர் 2024.07.03 அன்று முற்பகல் 11.20 அளவில் மின்னேரிய பஞ்சகர்ம வைத்தியசாலையில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search