25இ000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்

வத்தளைஇ பள்ளியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்டிருந்த 02 திரும்பிய காசோலைகள் தொடர்பாக மஹபாகே பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரித்துஇ அந்த திரும்பிய காசோலைகள தொடர்பான மிகுதிப் பணத்தை மாதாந்த தவணைகளில் செலுத்துதவதற்கு இடமளிக்க மற்றும் முறைப்பாட்டாளரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் இருப்பதற்காக 25இ000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் மஹபாகே பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் 2024.07.03 அன்று பிற்பகல் 02.13 அளவில் மஹபாகே பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வெலிசறை பொருளாதார மத்திய நிலையத்திற்கு செல்லும் வழியிலுள்ள அபான்ஸ் நிறுவனத்திற்கு முன்னால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search